Ramya

Exclusive Content

மேஜையில் இருக்கும் மூன்று ஃபைல்கள் வெறும் ஆடிட் அறிக்கைகளா? பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டுடைத்த உண்மைகள்!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுங்க மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பல்வேறு...

உடையும் அட்லாண்டிக் பெருங்கடல்: மனித இனம் எதிர்கொள்ளும் மாபெரும் காலநிலை நெருக்கடி!

புவியின் தட்பவெப்ப அமைப்பைத் தலைகீழாக மாற்றக்கூடிய வகையிலும், உலகளாவிய கடல் நீரோட்டச்...

தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த...

தினமும் ₹5,000 வரை லாபம் ஈட்டலாம்: கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்ட 10 உற்பத்தித் தொழில்கள்!

கிராமப்புறங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்ளவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கிராமப்புற உற்பத்தித்...

உலக வரலாறு கண்டிராத விசித்திரப் பேரழிவு: இமயமலையில் உருகும் பனிப்பாறைகளால் நேபாளத்தில் நேர்ந்த கோரத் தாண்டவம்!

நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த புதன்கிழமை அன்று நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவம்...

வேலையிழப்பு பயமா? மாதம் 15,000 ரூபாய் வரை கூடுதல் வருமானம் ஈட்ட 10 எளிய வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் வேலையிழப்பு அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள ஒரே...

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது....

வளர்ப்பு நாய்க்கு ட்விட்டர் சிஇஓ பொறுப்பு – எலான் மஸ்க் தடாலடி

ட்விட்டர் சிஇஓ பொறுப்பு தனது வளர்ப்பு நாய்க்கு வழங்கப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் யாரோ ஒரு பயனர் ‘நீங்கள் ட்விட்டரை வாங்க வேண்டும்’ என்று எலான் மஸ்கை டேக் செய்து...

குற்றங்களுக்கு வட மாநிலத்தவரே காரணம் – டிடிவி பகிரங்கக் குற்றச்சாட்டு

  வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழக...

நெல்லை தொடர் கொள்ளை: அரசியல் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது..

நெல்லையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 40 சவரன் நகை மற்றும் 27 லட்ம்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர்...

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணமா??

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் ஜெயசுதா. இவர் பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் 'சொல்லத்தான் நினைக்கிறேன்’,...

பழனியில் முருகன் வேலை அதே இடத்தில் நிரந்தரமாக நிறுவுக – சீமான்..

பழனியில் அகற்றப்பட்ட முருகனின் வேலை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல்...