Ramya

Exclusive Content

தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த...

தினமும் ₹5,000 வரை லாபம் ஈட்டலாம்: கிராமப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்ட 10 உற்பத்தித் தொழில்கள்!

கிராமப்புறங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்ளவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கிராமப்புற உற்பத்தித்...

உலக வரலாறு கண்டிராத விசித்திரப் பேரழிவு: இமயமலையில் உருகும் பனிப்பாறைகளால் நேபாளத்தில் நேர்ந்த கோரத் தாண்டவம்!

நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த புதன்கிழமை அன்று நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவம்...

வேலையிழப்பு பயமா? மாதம் 15,000 ரூபாய் வரை கூடுதல் வருமானம் ஈட்ட 10 எளிய வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் வேலையிழப்பு அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள ஒரே...

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

"கடன் வாங்கி சரியாகக் கட்டுபவரே புத்திசாலி!" – கிரெடிட் ஸ்கோர் மற்றும்...

“70 வருட சீரழிவை விஜய்யால் சரிசெய்ய முடியாது; இக்கட்டான நிலையில் அண்ணாமலை உதவுவார்”: உடைத்துப் பேசும் ‘வீ தி லீடர்ஸ்’ ஆதரவாளர் லெஸ்லி !

தமிழ்நாட்டில் கடந்த 70 வருடங்களாக நடைபெற்றுள்ள அரசியல் சீரழிவுகளை முதலமைச்சர் விஜய்யால்...

அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..

அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான். எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால்...

முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முக்கியப் பிரச்சினைகளைப் புறக்கணித்து, தேர்தல் நடைபெறும் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மட்டும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை| இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி  இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள்  சங்கர்...

கோவை மாநகராட்சி பணி நியமன வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி..

கோவை மாநகராட்சியில்  54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.கோவை...

சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஊதிய விவகாரம் – குழு அமைத்தது தமிழக அரசு..

சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார்...

போகி நாளில் எரிப்பதை தவிர்க்கவும்.. – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்..

போகிப் பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து தூய்மை பணியாளர்களிடன் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு...