Ramya
Exclusive Content
“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள்...
தமிழக அரசியலில் சலசலப்பு: ஜனவரியோடு முடிகிறதா தவெக ஆட்சி? தராசு ஷியாம் அதிரடி அலசல்!
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக (TVK) ஆட்சி விரைவில் நிறைவுக்கு...
தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!
இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர்...
தங்க மோதிரத் திட்டம்: திறமைமிக்க வணிகமா அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விஞ்ஞான ஊழலா? – ஒரு அலசல்
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள "தாய்மாமன் மோதிரத் திட்டம்" தற்போது பொதுமக்களிடையே...
விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக...
பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!
தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில்...
பால் நிறுத்தப் போராட்டம் – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..
திட்டமிட்டப்படி நாளை முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி...
உங்கள் கேள்வி – என்.கே.மூர்த்தியின் பதில்கள்..
பிரித்வி ராஜா , பாலப்பட்டுகேள்வி- சரியான பட்டிக்காட்டான் என்று எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள்... என்ன செய்யலாம்?
பதில்: பட்டணத்தில் படித்தவன் ஒரு வாலிபன் பட்டிக்காட்டுக்கு போனான். ஒரு பெரியவர்கிட்டே ஏங்க அரசம்பட்டுக்கு எந்த...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி…
உடல்நலக் குறைவு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...
சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் – இபிஎஸ் குற்றச்சாட்டு..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தனியார் ரவுடிகளின் வசம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி...
பங்குனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை...
ஆஸ்கர் விருது பெருமைகளை பாஜக அபகரித்து விடக்கூடாது – கார்கே பேச்சால் சிரிப்பலை..
ஆகஸ்ர் விருது வென்ற 2 இந்தியப் படங்களையும் பிரதமர் மோடி தான் இயக்கினார் என அந்த பெருமையையும் பாஜக அபகரித்து விடக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இதனால் மாநிலங்களவையில்...
