Ramya
Exclusive Content
கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில்...
மகாராஷ்டிராவில் அதிரடி – மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதம் ரூ.1,500...
தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம்; யாராலும் அசைக்க முடியாது! – ‘நலம் டிஎன்’ விழாவில் அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி
சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற 'நலம் டிஎன்'...
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
சோழர் பாசனத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக – அன்புமணி கடிதம்
சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை...
தற்கொலைகளை தடுக்க முடியவில்லை – சென்னை ஐஐடி..
சென்னை ஐஐடி-யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை என ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள...
தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் சார்பில் 50-வது பிரிட்ஜ் கருத்தரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தும் கருத்தரங்கு நடைபெற்றது....
12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..
12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது. ...
மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க – ராமதாஸ்..
மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்..இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக...
என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..
போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
