Ramya

Exclusive Content

90 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!

வரத்து 7,022 கன அடியாக உயர்வு – குடிநீர் தேவைக்காக வினாடிக்கு...

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...

கோவை வருகை தந்த துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு: ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு புத்தகம் பரிசு

ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் நேரில் வரவேற்பு...

ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!

சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள...

“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!

தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...

பெண் ஆய்வாளர் குறித்து அவதூறு பேச்சு : சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..!

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண் என்றும் பாராமல் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.​சென்னை அண்ணா...

பாஜக குண்டர்கள் என்னை தாக்குகிறார்கள்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ் – மஹுவா மொய்த்ரா

பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும், ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த...

கோவை : மாணவியின் தந்தை மீது தாக்குதல்.. வீட்டிற்குள் புகுந்து இளைஞர் கும்பல் அட்டகாசம்..!

கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தந்தையைக் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்கப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்...

ஆட்சியை கவிழ்க்க சதி..!! ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரருக்கு தொடர்பு??

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை வேறு கட்சிக்கு மாறக்கோரி பேரம் பேசியதாக திமுகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின்...

புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சான்று கட்டாயம்! நிபந்தனையை தளர்த்த ஜவாஹிருல்லா வேண்டுகோள்..

புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சான்று கட்டாயம் என்கிற  நிபந்தனையை அரசு உடனே தளர்த்த வேண்டும் என ​மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,...

ரூ.80ஆயிரம் கையாடல்.. தவெக ஒன்றிய செயலாளர் ஃபோட்டோவுடன் புகார்..!!

நாகை அருகே பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (வீடு கட்டும் திட்டம்) பயனாளியின் பில் தொகையை முறைகேடு செய்ததாக, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியின் புகைப்படத்துடன் பாதிக்கப்பட்ட நபர் தனது குடும்பத்தினருடன்...