Ramya
Exclusive Content
கிரிக்கெட் பார்க்க முடிஞ்சவரால கோர்ட்டுக்கு வர முடியாதா – துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!
ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அதிரடி திருப்பம் ரூ.256 கோடி...
90 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!
வரத்து 7,022 கன அடியாக உயர்வு – குடிநீர் தேவைக்காக வினாடிக்கு...
“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்
‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...
கோவை வருகை தந்த துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு: ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு புத்தகம் பரிசு
ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் நேரில் வரவேற்பு...
ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!
சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள...
“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!
தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...
அணுக்கனிம சுரங்கத் திட்டம் : “குமரி மண்ணை அழிக்கவிட மாட்டோம்”.. தவெக அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கடுமையான எதிர்ப்பையும் மீறி, கிள்ளியூர் தாலுகாவின் 6 கடலோரக் கிராமங்களைப் பாழாக்கும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருவது மீனவ மக்கள்...
ஒரகடத்தில் இந்தியாவின் முதல் ‘டார்க் ஃபேக்டரி’.. மனிதர்கள் இல்லாமல் AI மூலம் சிப் உற்பத்தி!
ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், மனிதர்கள் இல்லாமலேயே இயங்கும் இந்தியாவின் முதல் ‘டார்க் ஃபேக்டரி’ (Dark Factory) மாடல் காஞ்சிபுரம் ஒரகடத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. செமிகண்டக்டர் சிப்...
போலி சான்றிதழ் மூலம் அரசுப்பணி.. சஸ்பெண்டை ரத்து செய்ய அதிகாரிகள் மனு.. ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு..
குரூப்-1 தேர்வில் முறைகேடு செய்து அரசுப்பணி பெற்ற 3 அதிகாரிகளின் சஸ்பெண்ட் ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.இவ்வழக்கின் முழுமையான விவரங்கள் :முறைகேடு...
”என்னை எப்படியாவது காப்பாத்துங்க..” ஆந்திரா கோர விபத்தில் மனதை உலுக்கிய ஒட்டுநரின் மரண ஓலம்..
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு கிளீனர்கள் கேபினுக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.டீசல் தீர்ந்ததால்...
சரியும் அதிமுக கோட்டை..! தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த...
பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது இரு தரப்பினரிடையேயான மோதல் என செய்திகள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் பண்ருட்டி -நெய்வேலி...
