Ramya

Exclusive Content

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...

“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...

“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!

காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...

“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...

மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...

“கோயில் திருவிழாக்களில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது”: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

​மதுரையில் நடைபெறும் கோயில் திருவிழா ஒன்றில் பங்கேற்கவும், வரி செலுத்தவும் தங்களுக்குச் சாதிய பாகுபாடு காரணமாகத் தடை விதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 30)...

 “ஆட்சி அமைக்க அந்த 2 சீட்டு எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டோம்”: திருமாவளவன் ஆவேச முழக்கம்..!!

 "இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு விசிக என்ன செய்யப் போகிறது என ஏளனம் பேசியவர்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதற்கு அந்த இரண்டு சீட்டுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள்...

வரலாற்றின் கருப்புப் பக்கம்: 29 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மேலவளவு படுகொலை துயரம்.. !!

 மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது.அப்போது ...

“திமுகவுடன் கைகோர்க்கும் எடப்பாடியாரின் முடிவு துரோகம்”: எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவர் மாற்றுக்கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும்...

அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!! உடையும் அதிமுக கோட்டை : இபிஎஸுக்கு எதிராக வேலுமணியின் மாஸ்டர் பிளான் என்ன?

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளன.  குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்களும் தமிழக அரசியலில்...

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை முறைகேடு: ‘பணம் எண்ணப்பட்டது எப்படி?’ – சம்பத் ராயிடம் தீவிர விசாரணை!

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை நிதி முறைகேடு தொடர்பான விசாரணை   புதிய வேகமெடுத்துள்ளது. "பக்தர்கள் அளித்த காணிக்கை எவ்வாறு பெறப்பட்டது, எண்ணப்பட்டது, வங்கியில் எவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டது?" என்பது குறித்து, ஸ்ரீ ராம...