Ramya
Exclusive Content
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
சபரிமலையில் தங்க கவசம் கழற்றப்பட்ட விவகாரம்.. தேவசம்போர்டு அதிகாரிகள் மீது பாயப்போகும் நடவடிக்கை என்ன??
துவாரபாலகர் தங்க கவசம் கழட்டப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவ்சம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை...
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..!! சுற்றுலா பயணிகளுக்கு தடை
கனமழை காரணமாக சுருளி அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுருளி அருவி. தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி...
ஆக்ரோஷத்துடன் அரசு பேருந்தை துரத்திய காட்டு யானை.. பதறிய பயணிகள்..!!
கூடலூரில் இருந்து கரியசோலை சென்ற அரசுப் பேருந்தை, காட்டு யானை ஒன்று ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம்...
உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..
ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது....
மீண்டும் மீண்டுமா?? வரலாறு காணாத புதிய உச்சம்.. சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வாடிக்கை தான் என்றாலும், அண்மைக்காலமாக கணிசமாக...
கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ மாற்றக் கோரிக்கை வைத்தது பாஜக தான் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்...
