Ramya

Exclusive Content

பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...

“திமுக செஞ்ச அதே தப்பை தவெகவும் பண்ணாதீங்க!” – வன்னியரசுவின் பட்ஜெட்டை போட்டுடைத்த வழக்கறிஞர் ஏர்போர்ட் மூர்த்தி!

தமிழகத்தில் பட்டியலின மற்றும் ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு முறையாகச்...

90 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!

வரத்து 7,022 கன அடியாக உயர்வு – குடிநீர் தேவைக்காக வினாடிக்கு...

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...

கோவை வருகை தந்த துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு: ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு புத்தகம் பரிசு

ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் நேரில் வரவேற்பு...

அரசு ஊழியர்களுக்கான ‘ஊக்க ஊதிய உயர்வு’ ரத்து: கொள்கை முடிவில் தலையிட முடியாது – ஐகோர்ட் அதிரடித் தீர்ப்பு!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "ஊக்க ஊதிய உயர்வு" (Incentive Increment) சலுகையை ரத்து செய்த அரசின் கொள்கை முடிவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.​தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள்...

“இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தாலே பீடை ஒழியும்” – அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடும் சாடல்!

இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்யதாலே அதிமுகவை பிடித்துள்ள சனியன், பீடை ஒழியும் என அக்கட்சியின்  முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடும் சாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின்...

“கோயில் திருவிழாக்களில் சாதிய பாகுபாடு காட்டக் கூடாது”: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

​மதுரையில் நடைபெறும் கோயில் திருவிழா ஒன்றில் பங்கேற்கவும், வரி செலுத்தவும் தங்களுக்குச் சாதிய பாகுபாடு காரணமாகத் தடை விதிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 30)...

 “ஆட்சி அமைக்க அந்த 2 சீட்டு எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டோம்”: திருமாவளவன் ஆவேச முழக்கம்..!!

 "இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு விசிக என்ன செய்யப் போகிறது என ஏளனம் பேசியவர்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதற்கு அந்த இரண்டு சீட்டுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள்...

வரலாற்றின் கருப்புப் பக்கம்: 29 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மேலவளவு படுகொலை துயரம்.. !!

 மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது.அப்போது ...

“திமுகவுடன் கைகோர்க்கும் எடப்பாடியாரின் முடிவு துரோகம்”: எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவர் மாற்றுக்கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும்...