Ramya

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

ரேஷன் கடைகளுக்கு ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு..

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேசன் கடைகளுக்கு மானியாக 300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 2.25 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. கூட்டுறவு துறையின் கீழ்...

மாற்றுத்திறனாளிகளுக்கான 10% ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டது அநீதி – அன்புமணி..!

மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில், “உணவுப் பொருள்கள் தொடங்கி...

ஆம்னி பேருந்துகளுக்கு நிலையான கட்டணம்.. அரசு செய்ய வேண்டியது இதைத்தான் – அன்பழகன்..!

மத்திய,மாநில அரசுகள் இணைந்து ஆம்னி பேருந்துகளுக்கு என்று நிலையான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர்...

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.62 லட்சம் மோசடி.. தம்பதி உள்பட மூவர் கைது..!!

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.62 லட்சம் ஏமாற்றியதாக தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(45). ஓட்டுநராக வேலை செய்து வரும் இடரிடம் கபாலி...

விக்கிரவாண்டி அருகே 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு!

விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் மற்றும் வழுதாவூரில் 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூர் மற்ரும் வழுதாவூரில் , திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர். வரலாற்று...

பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா?? – திருமா கேள்வி..

தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவட் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...