Ramya
Exclusive Content
புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு
எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால்...
மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான...
உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!
கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில்...
ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன்,...
ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!
ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...
கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை” – த.வெ.க.
கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு தெரிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ...
ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்.. நீதிமன்றதை நாடிய மனைவி..!
ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது...
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரனும் – ஆ.ராசா எம்.பி.
திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என பாஜக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில்...
27 சவரன் நகைகள்.. அரசு பேருந்தில் தவறவிட்ட தம்பதி.. ஓட்டுநர், நடத்துநர் செயலில் நெகிழ்ச்சி..!!
பேருந்தில் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை , பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை...
கதறி அழுதாலும் கையூட்டு ஓயவில்லை.. உழவர்கள் கண்ணீரை தடுக்க நடவடிக்கை தேவை – அன்புமணி..!
நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத...
தவெக ம.செ. மதியழகனை விசாரிக்க எஸ்.ஐ.டிக்கு 2 நாட்கள் அனுமதி..
தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க எஸ்ஐடி-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட...
