Ramya

Exclusive Content

சினிமாவில் மறுபிரவேசம்: 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ள நடிகை மஞ்சிமா மோகன்!

அச்சம் என்பது மடமையடா நாயகியின் புதிய மேக்ஓவர் 'அச்சம் என்பது மடமையடா'...

கூடுவாஞ்சேரி கொடூரம்: பிரியாணி அண்டாவில் மனிதக்கறி சமைத்த தம்பதி! மணிப்பூரில் அதிரடி கைது!

ஆக்ரா இரயில் சூட்கேஸ் பிண வழக்கு: தலையைத் தேடித் தமிழகம் அழைத்து...

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ

நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...

“பாஜக, ஆர்எஸ்எஸ் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...

60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் பங்கு… அசைக்க முடியாத சக்தி முதல்வர் விஜய் – காங்கிரஸ் தீர்மானம்..

“60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு; முதலமைச்சர் ஜோசப் விஜய் காமராஜர், எம்ஜிஆர் போல அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார்” என மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ்...

குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதல்வர் விஜய் தான் முதல் குற்றவாளி – டிடிவி தினகரன் கடும் தாக்கு..

குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதலமைச்சர் விஜய் தான் முதல் குற்றவாளி எனவும்,  அதிமுகவிலிருந்து ஓடியவர்கள் திரும்பி வரத் தயார் என்றால் இபிஎஸ்ஸிடம் பேசத் தயார் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

“மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி புரிகிறது” – சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்

"தவெக-வில் இணைந்தாலும் ஊழல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என கோவையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.​கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்...

“மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!” – ராகுல் காந்திக்கு அன்புமணி கோரிக்கை!

​"மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாலைவனமாகிவிடும்; அடுத்த தலைமுறைக்குக் குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும்" எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.மேகதாது அணைக்கு...

“எம்.எல்.ஏ-க்கள் முதுகில் அல்ல.. என் நெஞ்சில் குத்திவிட்டார்கள்!” – திமுக-வை  சாடிய  வைகோ.!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது, திமுக-வின் அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்குத் தனது...

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!

இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மை இடம் வகிப்பது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி எமோஜிக்கள், ஆடியோ...