Ramya

Exclusive Content

“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!

தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில்...

கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள்...

12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப்...

கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில்...

மகாராஷ்டிராவில் அதிரடி – மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதம் ரூ.1,500...

“மு.க.ஸ்டாலின் பேசியதன் பின்னணி புரிகிறது” – சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்

"தவெக-வில் இணைந்தாலும் ஊழல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என கோவையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.​கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்...

“மேகதாது அணை : தமிழகம் பாலைவனமாகும்; ஜல்லிக்கட்டு பாணியில் போராட வேண்டும்!” – ராகுல் காந்திக்கு அன்புமணி கோரிக்கை!

​"மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் பாலைவனமாகிவிடும்; அடுத்த தலைமுறைக்குக் குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும்" எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.மேகதாது அணைக்கு...

“எம்.எல்.ஏ-க்கள் முதுகில் அல்ல.. என் நெஞ்சில் குத்திவிட்டார்கள்!” – திமுக-வை  சாடிய  வைகோ.!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது, திமுக-வின் அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்குத் தனது...

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ பாதுகாப்பு: மத்திய அரசின் நோட்டீஸிற்கு மெட்டா நிறுவனம் விளக்கம்!

இந்தியாவில் தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மை இடம் வகிப்பது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி எமோஜிக்கள், ஆடியோ...

பெண் ஆய்வாளர் குறித்து அவதூறு பேச்சு : சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்..!

தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பெண் என்றும் பாராமல் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் ஆய்வாளர் புகார் அளித்துள்ளார்.​சென்னை அண்ணா...

பாஜக குண்டர்கள் என்னை தாக்குகிறார்கள்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ் – மஹுவா மொய்த்ரா

பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள் தனது அலுவலகத்தின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாகவும், ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த...