Ramya

Exclusive Content

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ

நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...

“பாஜக, ஆர்எஸ்எஸ் தீண்டாமையை கடைப்பிடிக்கின்றன” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...

இசைஞானி இளையராஜா இசையில் ‘லெனின் பாண்டியன்’ படத்திலிருந்து “பாண்டி முனி கேக்குது” 3-வது பாடல் நாளை வெளியீடு!

சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகம்  செப்டம்பரில் படம்...

சட்டமன்றத்தில் குழாயடி சண்டை.. விலைவாசி உயர்வை கண்டுக்கலையா? இறங்கி அடித்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இல்லாமல்,...

இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை சரிவு! ஜூலையில் 4.7% குறைவு – என்ன காரணம்?

இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் ஜூலை மாதத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது....

தனியார் பேருந்து கட்டண உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு – சிபிஎம் கண்டனம்!

​அரசாங்க உத்தரவின்றி தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது சட்டவிரோதம் எனவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுதியுள்ளார். ​​இது தொடர்பாக சிபிஐ(எம்) தமிழ்நாடு...

“ஆணவம் அழிவிற்கு வழி!” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

‘ஆணவம் அழிவிற்கு வழி’ என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற...

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு சாபம் விட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.மறைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கும், அவரது சிஷ்யனான இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே...

பாகிஸ்தான்: ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..

பாகிஸ்தானின்  உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட  படகு விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் 2 பேரை மீட்புக் குழுவினர்...

தாம்பரம் ரயில் நிலைய ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்!

​கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்,  பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை ஜார்ஜ் டவுன்...

ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்

​தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகள் தன்னிச்சையாகக் கட்டண உயர்வை அமல்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து...