Ramya
Exclusive Content
திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5...
“முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!” – நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி!
"தமிழகத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனம்...
முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் நாகராஜனின் அதிரடி ஆக்ஷன்!
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் நாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது....
ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு
ஈரோட்டில் அரசு வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம...
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு சாபம் விட்டு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.மறைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கும், அவரது சிஷ்யனான இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே...
பாகிஸ்தான்: ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..
பாகிஸ்தானின் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் 2 பேரை மீட்புக் குழுவினர்...
தாம்பரம் ரயில் நிலைய ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை ஜார்ஜ் டவுன்...
ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்
தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகள் தன்னிச்சையாகக் கட்டண உயர்வை அமல்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து...
60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் பங்கு… அசைக்க முடியாத சக்தி முதல்வர் விஜய் – காங்கிரஸ் தீர்மானம்..
“60 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு; முதலமைச்சர் ஜோசப் விஜய் காமராஜர், எம்ஜிஆர் போல அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார்” என மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ்...
குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதல்வர் விஜய் தான் முதல் குற்றவாளி – டிடிவி தினகரன் கடும் தாக்கு..
குதிரை பேர ஆட்சியை நடத்தும் முதலமைச்சர் விஜய் தான் முதல் குற்றவாளி எனவும், அதிமுகவிலிருந்து ஓடியவர்கள் திரும்பி வரத் தயார் என்றால் இபிஎஸ்ஸிடம் பேசத் தயார் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
