Ramya

Exclusive Content

எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகள் – பாஜக பள்ளி, கல்வி அமைச்சர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போது கூட...

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – செல்வப் பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 12 பேர் மீன்பிடிக்க சென்றனர்....

புறநகர் ரயில் சேவை குளறுபடி – பயணிகள் தவிப்பு

எழும்பூர் வரை செல்லும் என்று அறிவித்த நிலையில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால்...

மூச்சு இறைக்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் – முதல்வர் பெருமிதம்

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...

வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான...

கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம்.. பல கோடியை சுருட்டிய மோசடி கும்பல்..!!

கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பல கோடி மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள் என்னும் கூற்று போல, காலம்...

ஓய்வெடுக்கனும்.. ஐயாவை பார்க்க யாரும் வர வேண்டாம் – பாமக வேண்டுகோள்..!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 12ம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என்பதால் பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து என கட்சி தலைமை அறிவித்துள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை...

10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்?? – பகீர் கிளப்பு ஜாய் கிரிஸில்டா..

மாதம்பட்டி ரங்கராஜால் இதுவரை 10 மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை தொடர்பு கொண்டு புகார் கூறியதாகவும் வழக்கறிஞர் சுதா எம்.பி, தெரிவித்துள்ளார்.கோவையைச் சேர்ந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தொழிலில்...

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

2025ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட்...

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை..! ஒரே நாளில் 2வது முறையாக ஏற்றம் கண்டு புதிய உச்சம்..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாகி வருகிறது....

நடிகை விஜயலட்சுமி வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சீமான்..

நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் அவதூறாக பேசிய விவகாரம்...