Ramya

Exclusive Content

அரசியல் ஆசான் திருமாவளவன்: உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு வன்னி அரசு நெகிழ்ச்சி!

பொறாமை பிடித்துள்ள சனாதனக் கும்பலுக்குக் கடுமையான கண்டனம்  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது, விசிக...

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை நிலவும் சூழலில் பரபரப்பு!முதலமைச்சர் விஜயுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திடீர் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

சட்டப்பேரவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் சட்டப்பேரவையில் புகழாரம்

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களுக்கான குரலாகச் சட்டப்பேரவையை எவ்வாறு திறம்படப்...

“மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்!”: டெல்லியில் ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – டிரைவர், கண்டக்டர் கைது!

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய 'நிர்பயா' சம்பவத்தை நினைவூட்டும்...

இந்திய கடற்படையில் இணைந்த INS Nipun! – கடல்சார் பாதுகாப்பில் புதிய பலம்

இந்திய கடற்படையின் நீருக்கடிப் பாதுகாப்பு மற்றும் மீட்பு திறனை மேலும் வலுப்படுத்தும்...

கரூர் செல்ல அனுமதி கொடுங்க.. டிஜிபிக்கு லெட்டர் போட்ட விஜய்..!!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தவெக மனு அளித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்...

திமுகவில் அதிரடி மாற்றம்..!! பல மாவட்ட செயலாளர்களை நீக்கிய முதல்வர்..!!

கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கார்த்திக் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக கழக அமைப்பில் 72 கழக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்....

கூவத்தூரில் நடந்தது இதுதான்..! இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது – டிடிவி தினகரன் காட்டம்..!!

எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,...

குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும்,...

நாளுக்கு நாள் புதிய உச்சம்.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சவரன் ரூ. 82 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...

புதிய உச்சம்.. ரூ.80ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. மேலும் உயர வாய்ப்பு?

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ. 80 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை...