Ramya

Exclusive Content

“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!

"டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத்...

“தவெக-வில் இணைந்த ‘மாஜிக்கள்’ மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கடும் குழப்பம்?” – சபாநாயகர் விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்கால் வந்த சோதனை

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுகவில்...

அமைச்சர் நிர்மல்குமார் மனைவிக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பு? பல்லாவர டூ திருவல்லிக்கேணி.. ‘டெபுடேஷன்’ ரகசியத்தை உடைத்த ஆசிரியர்கள்!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால்...

வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு ‘கட்டிங்’ – கடலூர் அரசுப் பள்ளியில் போலீஸ் முன்னிலையில் அதிரடி நடவடிக்கை!

கடலூரில் நீண்ட முடி வளர்த்துக்கொண்டு பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு,...

கரூர் செல்ல அனுமதி கொடுங்க.. டிஜிபிக்கு லெட்டர் போட்ட விஜய்..!!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தவெக மனு அளித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்...

திமுகவில் அதிரடி மாற்றம்..!! பல மாவட்ட செயலாளர்களை நீக்கிய முதல்வர்..!!

கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கார்த்திக் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக கழக அமைப்பில் 72 கழக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்....

கூவத்தூரில் நடந்தது இதுதான்..! இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது – டிடிவி தினகரன் காட்டம்..!!

எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,...

குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும்,...

நாளுக்கு நாள் புதிய உச்சம்.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சவரன் ரூ. 82 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...

புதிய உச்சம்.. ரூ.80ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. மேலும் உயர வாய்ப்பு?

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ. 80 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை...