Ramya

Exclusive Content

இந்திய கடற்படையில் இணைந்த INS Nipun! – கடல்சார் பாதுகாப்பில் புதிய பலம்

இந்திய கடற்படையின் நீருக்கடிப் பாதுகாப்பு மற்றும் மீட்பு திறனை மேலும் வலுப்படுத்தும்...

“தவெகவை நம்பினா நடுத்தெருவுதான்!”: காங்கிரஸுக்கு ஆப்பு வைக்கும் விஜய் தொண்டர்கள்! பொங்கி எழுந்த அலிம் அல் புகாரி!

தமிழக அரசியல் களம் மற்றும் தவெக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி நிலவரங்கள் குறித்து,...

தமிழகத்தில் நெல் கொள்முதல் புதிய சாதனை! 64.2 லட்சம் டன் கொள்முதல் – விவசாயிகளுக்கு கிடைத்த பலன் என்ன?

தமிழகத்தில் 2025-26 பருவத்திற்கான நெல் கொள்முதல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து...

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?: ரசிகரின் பரிந்துரைக்கு நடிகை சமந்தாவின் கலகலப்பான பதில்!

பிரபல நடிகை சமந்தா, பிறக்கப்போகும் தனது குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக...

நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு! 4,247 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுவரும் பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்...

2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

2025ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட்...

ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை..! ஒரே நாளில் 2வது முறையாக ஏற்றம் கண்டு புதிய உச்சம்..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆபரணத் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாகி வருகிறது....

நடிகை விஜயலட்சுமி வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சீமான்..

நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து ஊடகங்களில் அவதூறாக பேசிய விவகாரம்...

பாலியல் குற்றவாளி விடுதலை..!! குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் – அன்புமணி கடும் கண்டனம்..!!

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ், குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்...

நாட்டையே உலுக்கிய சிறுமி வன்கொடுமை வழக்கு.. குற்றவாளியை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்..!

6 வயதை சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை...

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பு..!! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த...