Ramya
Exclusive Content
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்...
“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை...
ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்று 47-வது நாளை எட்டியுள்ள...
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? இப்போது சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தண்டனையா?
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் இல்லை? ஏன் இப்போது? சிறப்பாகச்...
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation)...
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை – அன்புமணி..!!
வேலூரில் 13 வயது சிறுமிக்கு மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாமக தலைவர் அன்புமணி...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்..!!
திமுக உயர்நிலை செயல் திட்ட ஆலோசனை கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.சட்டப்பேரவை தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக்...
திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் வன்மத்தை கக்கும் யூடியூப் சேனல்கள் – TFAPA கண்டனம்
திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைக்கும் சம்பவங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அளைத்து...
தொடர்ந்து எகிறும் தங்கம் விலை.!! இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு..
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது குறைவதும், உயர்வதுமாக போக்கு காட்டி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடப்பாண்டு மட்டும் சுமார் 39 முறை...
திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...
