Ramya
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation)...
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
மாணவர்கள் தவறான பாதையில் செல்வது புதிதல்ல..! காலங்காலமா இருக்கு – பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சு..
மாணவர்கள் தவறான பாதையில் செல்வது இப்போது மட்டுமல்ல பல காலமாகவே இருந்து வருகிறது என பள்ளிகல்வி துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார்.
க்ரை(CRY - Child Rights and You) என்ற தனியார் அமைப்பின்...
4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி.!!
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.அதில், காங்கிரஸ் வேட்பாளர்...
மகாராஷ்டிரா தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா தமிழ்நாடு? – திருமா..!
மகாராஷ்டிரா - ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத்...
மகாயுதி கூட்டணியில் சலசலப்பு..! தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் எதுவும் போடலையே – ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி..
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எதுவும் மகாயுதி கூட்டணியில் போடவில்லை என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில்...
’கல்வித்தாரகை’ விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை – பாராட்டிய அமைச்சர்..!!
ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் என்கிற அரசாணைக்கு தொடக்கப்புள்ளியாக இருந்த ஆசிரியைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘கல்வித்தாரகை’என்னும் விருது வழங்கியுள்ளார்.கடலூர் மாவட்டம் மடுவங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்...
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக – சீமான் வலியுறுத்தல்..!!
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கான பழைய...
