Ramya
Exclusive Content
மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச்...
“திரைப்பட வசனம் பேசும் முதல்வர் விஜய், கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ஒழிப்பார்?” – டிடிவி தினகரன் அதிரடி சாடல்!
"தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ்...
“நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் கொடூரமான...
TNRERA தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம்..
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்....
தமிழ்நாட்டில் இனி திமுக கூட்டணி கிடையாது!” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பிரகடனம்
தமிழக அரசியல் களத்தில் நடப்புத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான புதிய...
அதிகாரத்திற்காக ‘அறமற்ற’ வழியா? தவெக-வின் நம்பகத்தன்மைக்கு வந்த சோதனை.. ‘வியூகம்’ பகுதியில் அம்பலமான ரகசியங்கள்!
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்..!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படுபவரும், ஆயுள் தண்டனை சிறைவாசியுமான நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி...
ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு மேலும் ரூ.120 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ120 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாகி வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக...
கிரிப்டோ கரன்சியில் அதிக லாபம்.. பல கோடியை சுருட்டிய மோசடி கும்பல்..!!
கிரிப்டோ கரன்சி முதலீட்டில் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பல கோடி மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள் என்னும் கூற்று போல, காலம்...
ஓய்வெடுக்கனும்.. ஐயாவை பார்க்க யாரும் வர வேண்டாம் – பாமக வேண்டுகோள்..!!
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 12ம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என்பதால் பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து என கட்சி தலைமை அறிவித்துள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை...
10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்?? – பகீர் கிளப்பு ஜாய் கிரிஸில்டா..
மாதம்பட்டி ரங்கராஜால் இதுவரை 10 மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களை தொடர்பு கொண்டு புகார் கூறியதாகவும் வழக்கறிஞர் சுதா எம்.பி, தெரிவித்துள்ளார்.கோவையைச் சேர்ந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தொழிலில்...
2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!
2025ம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல்பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்ஃபிரட்...
