Ramya
Exclusive Content
“ஆஸ்திரேலிய முதலீடு… 7 கிலோ தங்கம்… 26 லட்சம் கேஷ்!” ஓசூர் அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய DVAC! சேலம் பங்களாவில் என்ன நடந்தது?
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) தொடர் அதிரடி சோதனைகள் பல்வேறு திடுக்கிடும்...
“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாகும் உலகமும் மக்களுக்குப் பல நன்மைகளை...
“தவெகவின் தற்கொலை அரசியல்?” – 100 நாள் ஆட்சியிலேயே வெடிக்கும் கூட்டணி மோதல்கள்: துக்ளக் இதயா பரபரப்பு அலசல்!
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் சூடபிடித்துள்ள சூழலில், தமிழக வெற்றிக்...
“அதிகாலையில் விழுந்த அடி!” – கே.என். நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரைடு… பின்னணியில் இருப்பது இதுதானா? தராசு ஷ்யாம் ஓபன் டாக்!
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை...
“457 ஆண்டுகால உலக வரைபடம் தவறானது!” – ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்: புதிதாக களமிறங்கும் ‘சம வரைபடம்’!
நாம் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் உலக வரைபடம் தவறான நிலப்பரப்பு...
மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்வு: தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் 7 மாநிலங்களில் பணியாற்றும் மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின்...
‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ – பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநில துணை...
மொத்தமே 224 ராணுவ பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்கள்.. திணறிய கோவை..
இந்திய ராணுவத்தில் இணைவதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு எழுத, ஏராளமான வடமாநில இளைஞர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதால் அங்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்...
அட்ரஸ் கேட்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.!!
மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை...
10 நாட்களுக்கு பின் பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம்.. திருவொற்றியூர் பள்ளியில் பரபரப்பு..
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் கிராத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்னும் தனியார் பள்ளி...
முன்பதிவில் புதிய உச்சம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாதனை..!!
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகளில் இதுவரை இல்லாத அளவாக அதிகம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஓட்டி தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள்...
தாய் மீது பொய் வழக்கு போட்டு திருமணத்தை நிறுத்த முயற்சி.. ஆட்சியர் அலுவலம் முன் விஷம் குடித்த பெண்..!!
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாமியாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரது மகள் சகாயம் மிட்டில்லா(24 ). இன்று...
