Ramya

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் அடையும் – பரப்புரையில் மோடி வாக்குறுதி..

இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில்...

இந்தியை கொண்டுவர முயற்சி.. இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்..

பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சித்...

‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ – பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநில துணை...

மொத்தமே 224 ராணுவ பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்கள்.. திணறிய கோவை..

இந்திய ராணுவத்தில் இணைவதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு எழுத, ஏராளமான வடமாநில இளைஞர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதால் அங்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்...

அட்ரஸ் கேட்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.!!

மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை...

10 நாட்களுக்கு பின் பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம்.. திருவொற்றியூர் பள்ளியில் பரபரப்பு..

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்கள் பள்ளி முன்பாக கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் கிராத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் என்னும் தனியார் பள்ளி...