Ramya
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் அவகாசம் – தமிழ்நாடு அரசு உத்தரவு..
தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 18ம் தேதி வரை இயக்கலாம் என தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள்...
பாஜகவின் அழிவுத் திட்டங்கள்- தமிழக அரசுக்கு சீமான் வைத்த கோரிக்கை…
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக வெளியிட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரந்தூர் பன்னாட்டு வானூர்தி...
‘பரட்டை என்றாலும் ஒரிஜினல்..’ இணையவாசிகளை அடக்கி வையுங்கள் – கடுப்பான தமிழிசை
மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்காது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று...
ஒரே துறைக்கு குறிவைக்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவுக்கு கடும் நெருக்கடி
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஒரே துறையை அனைத்துக் கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜக...
‘உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன்’ – ராகுல் குறித்து பிரியங்கா நெகிழ்ச்சி
ராகுல் காந்தியின் சகோதரி என்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நெகிழ்சியாக தெரிவித்துள்ளார்.
18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டனி 296 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 231 தொகுதிகளிலும் வெற்றி...
என்.டி.ஏ. கூட்டணியில் தான் நீடிக்கிறேன் – சந்திரபாபு நாயுடு விளக்கம்..
தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே(என்.டி.ஏ) தான் அங்கம் வகிப்பதாக சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார...
