Ramya
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..
“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்...
மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்…முறையாக அமையவில்லை
மக்களவை தேர்தல் 2024 முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பின்னரும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த வண்ணமே உள்ளன. அதாவது...
மேற்குவங்கம் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..
மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்...
ஆளுங்கட்சி ஆதரவுடன் மணல் மாபியா; கோட்டாட்சியரை கொல்ல முயற்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி நடப்பதாகவும், ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..
மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் விரைவு ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 7 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை...
செந்தில் பாலாஜி கைதான நாளில் முப்பெரும் விழாவா?? – அண்ணாமலை விமர்சனம்..
கோவையில் திமுக வீண் விளம்பரத்துக்காக முப்பெரும் விழா நடத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் ஜூன் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும்...
