Ramya

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

’வெறுப்பு அரசியல்.. அவதூறு பேச்சு’.. இதோட நிறுத்திக்கோங்க அண்ணாமலை – செல்வபெருந்தகை எச்சரிக்கை

வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுக்களையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அடிமையாக...

அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கும் அண்ணாமலை?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது என்றாலும், தமிழகத்தில் பாஜக படு...

தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து.. மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி நெகிழ்ச்சி..

‘இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்)...

டெல்லியில் கனமழை : 11 பேர் உயிரிழப்பு.. மேலும் 2 நாட்களுக்கு அரஞ்சு அலெர்ட்..

டெல்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதனால் தலைநகர் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது....

சீமானுக்கு வாழ்த்துகள்.. 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த...

கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதரவை நேரில் வந்து தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட...