Ramya

Exclusive Content

“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!

குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும்...

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள்...

நாளை முதல்… டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. சிம்பிளா உங்க போன்லயே பண்ணலாம்.. முழு கைடு இதோ!

தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர...

​”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்)  சாடல்

"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து...

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் வெட்டிக்கொலை.. சென்னையில் பரபரப்பு..

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்த நிலையில்...

“நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை”- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..

நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது....

எதிர்கட்சி தலைவர் என்பவர் நிழல் பிரதமர்- என்.கே.மூர்த்தி

இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் - நடைமுறைகள் என்ற வழிகாட்டு நூலின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற எதிர்கட்சி தலைவர் நிழல் பிரதமராக செயல்படுவார். எனவே எதிர்கட்சி தலைவருக்கு கூடுதல் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.கடந்த 2014...

அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை : நடத்துநர்களுக்கு பரிசு அறிவிப்பு..

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசு பேருந்தின் நடத்துநர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.பயணம் என்றாலே பெரும்பாலான மக்கள் பேருந்துகளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பேருந்தில் ஏறினாலே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவினரிடம் ஓட்டு கேட்கும் ராமதாஸ்..

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமகவின் மாம்பழச் சின்னத்துக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி...

இந்துக்களை விமர்சித்தாரா ராகுல்? – பிரியங்கா சொல்வது இதுதான்..

மக்களவையில் நேற்றைய தினம் ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸை மட்டுமே விமர்சித்தார்; இந்துக்களை அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நேற்றைய...