Ramya
Exclusive Content
கும்மிடிப்பூண்டியில் சோகம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உயர் கோபுர...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை குறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தகவல்
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர்...
“ஊழல் பூச்சாண்டி காட்டும் எதிர்க்கட்சிகள்!” – 75 ஆண்டுகால திமுக வரலாற்றை உங்களால் ஏன் வீழ்த்த முடியவில்லை? – அலிமல் புகாரி ஆவேசப் பேட்டி!
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை...
தண்டனையால் எதையும் மாற்ற முடியாது; தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே நோக்கம்!” — அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!
டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலித்தால் பணியிடை நீக்கம் நடவடிக்கை...
தமிழகத்தில் நெல் கொள்முதல் பணிகள் தாமதம்! அரசாணை வராததால் விவசாயிகள் கவலை – 10,000 மூட்டைகள் தேக்கம்
தமிழகத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு நேரடி...
“கொடியை கொடுங்கள்… கோட்டையை பிடிப்போம்!” – ரவி மோகன் ரசிகர் பேச்சால் பரபரப்பு; நடிகர் கொடுத்த பதில் என்ன?
நடிகர் ரவி மோகனின் ரசிகர் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த பேச்சு...
பிரபல நடிகரின் மனைவி கொடுத்த புகார்.. ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கையும் களவுமாக கைது..
மதுரையை சேர்ந்த 'தமிழ் ராக்கர்ஸ்' தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை சட்டவிரோதமாக திரையரங்குகளில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் செயல்களை பலர் செய்து வருகின்றனர்....
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு...
மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ...
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...
விழுப்புரம் மாவட்டத்திற்கு இதிலும் அநீதியா?? – அன்புமணி ராமதாஸ் காட்டம்..
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாகவும், ஏழை மாவட்டத்தில் 60,000 பயனாளிகள் தானா? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
‘ஒரு பக்கம் கள்ளச்சாராயம்; மறு பக்கம் கொலை.. சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு’ – அண்ணாமலை தாக்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று ( சனிக்கிழமை) சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில்...
