Ramya
Exclusive Content
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் மறைமுக மோசடி நடந்ததா? – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பரபரப்பு நேர்காணல்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத்...
பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!
பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...
ஒப்பந்ததாரரை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பறிப்பு: ‘தவெக’வில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி அதிரடி கைது!
ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம்...
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம்...
குறைந்த மீன்கள் விலை… காசிமேட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
ஆடி மாதம் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரத்தைவிட மீன்களின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..
பொதுவாகவே வார விடுமுறை நாட்களில் இறைச்சி மற்றும்...
பிரபல நடிகரின் மனைவி கொடுத்த புகார்.. ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் கையும் களவுமாக கைது..
மதுரையை சேர்ந்த 'தமிழ் ராக்கர்ஸ்' தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களை சட்டவிரோதமாக திரையரங்குகளில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவேற்றும் செயல்களை பலர் செய்து வருகின்றனர்....
எஸ்.எஸ்.சி தேர்வுக்கு ஆர்வம் காட்டாத இளைஞர்கள்.. காரணம் என்ன?
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய எஸ்.எஸ். சி தேர்வுக்கு ஆர்வம் காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களிடையே போட்டித் தேர்வு எழுதி அரசு பணிகளுக்கு...
மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேடவாக்கம் கூட்ரோடு சாலையில், மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ...
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...
