Ramya

Exclusive Content

பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...

ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...

நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...

ஏழைகளின் ‘புரதக் கோட்டை’ முட்டை… வரலாறு காணாத விலை உயர்வால் சாமானியர்கள் தவிப்பு!

சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் தினசரி உணவில் மிக மலிவான...

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

அரசின் போலி முத்திரை, போலி கையெழுத்து; கோடி கணக்கில் கனிமங்கள் கொள்ளை..!!

அரசின் முத்திரையை தவறாக பயன்படுத்தி தென் மாவட்டங்களில் உள்ள கனிம வளத்தை கடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல் சிக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை வளம் அதிகம் கொண்ட மாவட்டம். மூன்று பக்கங்களிலும் கடல்...

திருவேற்காடு: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!!

திருவேற்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   திருவேற்காடு பகுதியில்  கோலடி ஏரியை  ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற...

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர்...

“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய ‘TN ALERT’ செயலி..

வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான...

மக்களவை தேர்தல் முறைகேடு: ஒன்று இரண்டு அல்ல.. 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம்..

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association of Democratic Reforms)தெரிவித்துள்ளது. இந்த வித்தியாசம் ஏதோ 10 ஆயிரம், 20...

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும்...