Ramya
Exclusive Content
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...
தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் மூன்று...
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....
2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...
தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு
ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...
வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் மிக்ஜம் புயல்..
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல்...
வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.. சவரன் ரூ.47,000ஐ தாண்டியது..
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 47,000 தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது..
தங்கம் எப்போதுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தங்கத்தில் ஆபரணங்கள் அணிந்து பார்க்கும் ஆசை ஒருபுறம் இருந்தாலும், தங்கத்தில்...
மின் விபத்துகளால் உயிரிழப்பு.. கேங்மேன்களுக்கு இந்த பணிகள் மட்டுமே வழங்கனும் – சீமான்..
மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு...
இந்தமுறை பொங்கல் பரிசு தொகுப்பாக 2000 ரூபாயா? தமிழக அரசின் அதிரடி திட்டம் என்ன??
2024 பொங்கல் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் பொங்கல் பண்டிகையை...
கனமழையால் சென்னையில் இருவர் பலி..
சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...
போதையில் பள்ளி மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மது – ராமதாஸ் வேதனை..
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில்...
