Ramya
Exclusive Content
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...
மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்!
"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...
“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...
எத்தனால் கலப்பு பெட்ரோலின் மறுபக்கம்! – மக்கள் தலையில் சுமையா? சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வைக்கும் காரசாரமான விமர்சனங்கள்!
"மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள '20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல்'...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...
விஷம் குடித்த கணவன்.. தூக்கில் தொங்கிய மனைவி.. மருத்துவரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்..
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால், மனமுடைந்த மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவர்...
தூள் கிளப்பிய இஸ்ரோ.. மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி..
மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு புஷ்பக் ராக்கெட் சோதனை (RLV-LEX3) மூன்றாவது முறையாக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளதுஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து பல்வேறு புதிய...
மெரினாவில் போராட்டமா?? – காவல்துறை தீவிர ரோந்து..
மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த...
ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்தனும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
அரசுப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், சொந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என...
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் இதுதான்..
கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிகிச்சயளிக்க தேவையான மருத்துவ வசதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...
‘பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்..; கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அரசு’ – சூர்யா கண்டனம்..
தமிழ்நாடு அரசு நிர்வாகம் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற...
