Ramya

Exclusive Content

செப்டம்பர் 4 மழை Alert! 25 மாநிலங்களில் கனமழை, 70 கி.மீ வேகத்தில் காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!

செப்டம்பர் 4 இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய...

GV பிரகாஷின் ‘Immortal’ இன்று திரையரங்குகளில்! காதல் + Supernatural கதைக்களத்துடன் வருகிறது புதிய தமிழ் படம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘Immortal’ திரைப்படம் இன்று, செப்டம்பர்...

கிருஷ்ண ஜெயந்தி இன்று! வழிபாட்டு நேரம் முதல் விரதம் வரை – பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும்...

அதிகார வர்க்கத்தின் முகத்திரை கிழிப்பு: அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பும் டெல்லி அரசியலின் அதிரடித் திருப்பங்களும்!

இந்திய அரசியல் மற்றும் நிர்வாகத் துறையின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் அடுத்தடுத்து...

யூஎஸ் ஓபன் டென்னிஸ்: முதல் செட்டை இழந்தாலும் பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றேன் – கார்லோஸ் அல்கராஸ் பேட்டி!

யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது...

மெரினாவில் போராட்டமா?? – காவல்துறை தீவிர ரோந்து..

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த...

ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்தனும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

அரசுப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை பாடம் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், சொந்த செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என...

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் இதுதான்..

கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிகிச்சயளிக்க தேவையான மருத்துவ வசதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...

‘பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்..; கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அரசு’ – சூர்யா கண்டனம்..

தமிழ்நாடு அரசு நிர்வாகம் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற...

‘ஓடி ஒளிபவனல்ல நான்.. துயரச் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க’- முதல்வர் ஸ்டாலின்

ள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர், ‘துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி...

கள்ளச்சாராய விவகாரம் : ட்ரெண்டிங்கில் #Resign_Stalin

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி #Resign_Stalin என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வரும்...