Ramya
Exclusive Content
‘Toxic’ இன்று முதல் புதிய வடிவில் ரிலீஸ்! 17 நிமிடங்கள் குறைக்கப்பட்ட c– யஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’...
கிருஷ்ண ஜெயந்தி இன்று! வழிபாட்டு நேரம் முதல் விரதம் வரை – பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும்...
அதிகார வர்க்கத்தின் முகத்திரை கிழிப்பு: அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பும் டெல்லி அரசியலின் அதிரடித் திருப்பங்களும்!
இந்திய அரசியல் மற்றும் நிர்வாகத் துறையின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் அடுத்தடுத்து...
யூஎஸ் ஓபன் டென்னிஸ்: முதல் செட்டை இழந்தாலும் பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றேன் – கார்லோஸ் அல்கராஸ் பேட்டி!
யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது...
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமனம்!
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான...
‘ரூ.50,000 போதும்.. வீட்டிலிருந்தபடியே கைநிறைய லாபம்!’ – அசத்தலான 4 சிறிய வணிக யோசனைகள் குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு!
நவீன கால விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பொருளாதாரச் சூழலில், சொந்தமாகத்...
‘காவல் நிலையம் பின்புறமே சாராய விற்பனை.. ஸ்டாலின் பதவி விலகனும்’ – ஈபிஎஸ் காட்டம்..
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி...
கள்ளக்குறிச்சி விவகாரம் : நொடிக்கு நொடி அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. 39 பேர் உயிரிழப்பு..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு,...
கள்ளக்குறிச்சி விவகாரம் : ஐ.ஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார், ஐஜி தலைமையில் 5 குழுக்கள் அமைத்து விசாரணையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 107 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ...
கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணை ஆணையம் அமைப்பு..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு – நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் ஒப்புதல்..
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் நாடு...
கள்ளச்சாராய மரணங்கள் : ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...
