Ramya

Exclusive Content

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள...

மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு? முதலமைச்சர் விஜய் அரசுக்கு நீதிமன்றம் வைத்த செக்! ​

"அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை...

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: அதிமுக-வின் திட்டம் இதுதான்..!

தமிழக சட்டப்பேரவை நாளை கூட இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஆளுநர்...

நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..

“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்...

மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்…முறையாக அமையவில்லை

 மக்களவை தேர்தல் 2024 முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பின்னரும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த வண்ணமே உள்ளன. அதாவது...

மேற்குவங்கம் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..

மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்...

ஆளுங்கட்சி ஆதரவுடன் மணல் மாபியா; கோட்டாட்சியரை கொல்ல முயற்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி நடப்பதாகவும்,  ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு  ஒடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..

மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் விரைவு ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 7 பேர்  உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை...