Ramya

Exclusive Content

அதிகார வர்க்கத்தின் முகத்திரை கிழிப்பு: அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பும் டெல்லி அரசியலின் அதிரடித் திருப்பங்களும்!

இந்திய அரசியல் மற்றும் நிர்வாகத் துறையின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் அடுத்தடுத்து...

யூஎஸ் ஓபன் டென்னிஸ்: முதல் செட்டை இழந்தாலும் பொறுமையாக விளையாடி வெற்றி பெற்றேன் – கார்லோஸ் அல்கராஸ் பேட்டி!

யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது...

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லட்சுமண் நியமனம்!

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான...

‘ரூ.50,000 போதும்.. வீட்டிலிருந்தபடியே கைநிறைய லாபம்!’ – அசத்தலான 4 சிறிய வணிக யோசனைகள் குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு!

நவீன கால விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான பொருளாதாரச் சூழலில், சொந்தமாகத்...

அதிர்ச்சி அலர்ட்: இருட்டாகும் பூமி… உருகும் பனிப்பாறைகள்… மனிதகுலத்தை நோக்கி விரைந்திடும் பேரழிவு! – பூவுலகின் எச்சரிக்கை அறிக்கை

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி தனது இயற்கையான பிரகாசத்தை வேகமாக...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு சாதகமா அல்லது பாதகமா? – தராசு ஷியாம் விரிவான பகுப்பாய்வு!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய கொளத்தூர் தொகுதி மின்னணு...

கள்ளச்சாராய உயிரிழப்புகள் : முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.திண்டிவனம் அருகேயுள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பாமக நிறுவனர்...

கள்ளச்சாராய வியாபாரிகள்- திமுக நிர்வாகிகள் இடையே தொடர்பு? அன்புமணி காட்டம்..

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள்- திமுக நிர்வாகிகள் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...

கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்..

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்...

அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் – ஈபிஎஸ்..

அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் நலனை...

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: அதிமுக-வின் திட்டம் இதுதான்..!

தமிழக சட்டப்பேரவை நாளை கூட இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஆளுநர்...

நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..

“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்...