Ramya
Exclusive Content
காங்கிரஸை கழற்றிவிட தவெகவுக்கு பாஜக நிபந்தனையா?.. பத்திரிகையாளர் பிரியன் ஓபன் டாக்!
தமிழக அரசியலில் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சமன்பாடுகள், தவெக...
நாற்காலி நாடகம் முடிவுக்கு வருமா? அவசரப்பட்டு மாட்டிக்கொண்ட தவெக எம்.எல்.ஏக்கள் – போட்டுடைத்த எஸ்பி லட்சுமணன்!
தமிழக அரசியலில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி நாடகங்களும், பதவி மோகத்தால்...
தவெகவின் தனிப் பெரும்பான்மை கனவுக்குச் சிக்கலா?.. 2029-ல் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்குகள்!.. தராசு ஷ்யாம் அதிரடி அலசல்!
தமிழக அரசியலில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா விவகாரம்...
மோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!
மத்திய அரசின் 7.8% பொருளாதார வளர்ச்சி (GDP Growth) குறித்த உரிமைக்கோரல்கள்...
தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பம்: புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பாதர் ஜெகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள், தேசிய அரசியல் கட்சிகளின் ரகசிய...
“விஜய் தான் பிரதமர்!”: தவெக – காங்கிரஸ் கூட்டணி கணக்குகள்- திமுகவை சேர்ந்த அலிம் புகாரி விமர்சனம்!
தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையும்,...
மக்களவை தேர்தல் 2024 : முடிவுகள்…முறையாக அமையவில்லை
மக்களவை தேர்தல் 2024 முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பின்னரும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த வண்ணமே உள்ளன. அதாவது...
மேற்குவங்கம் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..
மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்...
ஆளுங்கட்சி ஆதரவுடன் மணல் மாபியா; கோட்டாட்சியரை கொல்ல முயற்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி நடப்பதாகவும், ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதி கோர விபத்து; 7 பேர் பலி..
மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் விரைவு ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. 7 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இன்று (திங்கள்கிழமை) காலை...
செந்தில் பாலாஜி கைதான நாளில் முப்பெரும் விழாவா?? – அண்ணாமலை விமர்சனம்..
கோவையில் திமுக வீண் விளம்பரத்துக்காக முப்பெரும் விழா நடத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் ஜூன் 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும்...
ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் அவகாசம் – தமிழ்நாடு அரசு உத்தரவு..
தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஜூன் 18ம் தேதி வரை இயக்கலாம் என தமிழக அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள்...
