Ramya
Exclusive Content
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!
தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...
“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள்...
தமிழக அரசியலில் சலசலப்பு: ஜனவரியோடு முடிகிறதா தவெக ஆட்சி? தராசு ஷியாம் அதிரடி அலசல்!
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக (TVK) ஆட்சி விரைவில் நிறைவுக்கு...
தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!
இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர்...
நீட் பயிற்சியை 11ம் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..
அரசு பள்ளி மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தே நீட் பயிற்சியை தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத...
இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் சஸ்பெண்ட்..
அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி...
நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் – அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிரூபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுக வின் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ள...
தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..
தமிழில் குடமுழுக்கு நடத்த கோரியதற்காக தாக்குதல் நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் கோயில்...
மாமன்னன் : “அப்பா நீ உட்காருப்பா” ஒரு நூற்றாண்டின் உரிமை போர்!
மாமன்னன் : "அப்பா நீ உட்காருப்பா" ஒரு நூற்றாண்டின் உரிமை போர்!
உயர் சாதிக்காரர்கள் வாழும் தெருக்களுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்லக்கூடாது, அப்படியே சென்றாலும் காலில் செறுப்பு அணியக்கூடாது, தோலில் துண்டுப் போடக்கூடாது, தோல்...
மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..
மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சாதி சண்டையினால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. மனித உடல்கள் சாலையில் சடலமாக கேட்பாரற்று கிடக்கின்றன.மணிப்பூரில் மைதேயி சமூகத்தை...
