Ramya

Exclusive Content

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை...

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல்...

டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…

MOBILE DATA அல்லாத குரல் அழைப்புகள் மற்றம் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும்...

திமுக, அதிமுக கொள்கைகளுக்கு மசாலா தடவுவது மாற்று அரசியல் அல்ல…

திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே சிறிது மாற்றங்களுடன் வழங்குவது மாற்று...

பதநீர் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடுமையாக கண்டித்தக்கது – எடப்பாடி

பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச்...

மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன் விஜய் கூட இருப்பவர்களுக்கு இது எமோஷன் – விஜய் பரபரப்பு பேச்சு

கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிலும் செல்லவில்லை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு...

பழனியில் முருகன் வேலை அதே இடத்தில் நிரந்தரமாக நிறுவுக – சீமான்..

பழனியில் அகற்றப்பட்ட முருகனின் வேலை மீண்டும் அதே இடத்தில் தமிழக அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல்...

அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..

அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான். எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால்...

முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

முக்கியப் பிரச்சினைகளைப் புறக்கணித்து, தேர்தல் நடைபெறும் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மட்டும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை| இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி  இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள்  சங்கர்...

கோவை மாநகராட்சி பணி நியமன வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி..

கோவை மாநகராட்சியில்  54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.கோவை...

சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஊதிய விவகாரம் – குழு அமைத்தது தமிழக அரசு..

சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத் துறை சர்க்கரை ஆலைகளும், 22 தனியார்...