saminathan
Exclusive Content
பண்ரூட்டியில் இரட்டைக்கொலை?? தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக...
சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் படைப்புலகின் தலைசிறந்த ஆளுமையும், வானம்பாடி இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான மூத்த...
தருமபுரியில் பயங்கரம்: மனைவி, மகளைக் கொன்றுவிட்டு லாரியின் முன் குதித்து குடும்பத் தலைவர் தற்கொலை!
தருமபுரியில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் 14 வயது...
தமிழகத்திற்கு புதிய முழுநேர ஆளுநரா? டெல்லி செல்கிறார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்…அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக...
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2 நாள் உயர் அதிகாரிகள் மாநாடு நிறைவு: முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த இரண்டு...
அலைச்சல் இனி இல்லை: “பேன்சி நம்பர்” விண்ணப்பங்களை இனி இ-மெயில் மூலம் அனுப்பலாம்
வாகனங்களுக்குப் புதிய விருப்ப எண்கள் (Fancy Numbers) பெறுவதில் நிலவி வந்த...
எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான முயற்சியே தவிர, அதில் வேறு எந்த உண்மையையும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.மாநிலங்களவை...
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!
ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து வீட்டில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அண்மையில்...
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர்...
திமுக கூட்டணி கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு… அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்!
திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீக்காக உள்ளார் என்பதை காட்டுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் ஆர்யா (எ)...
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு: நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சி தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன...
