saminathan

Exclusive Content

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து...

2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ...

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...

விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின்  தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள்...

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...

பாஜகவ தூக்கி சுமங்க எடப்பாடி! புத்தி இருக்கவன் யாராவது செய்வானா?

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்க வேண்டும் என்றும், கூட்டணி ஆட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை...

ஸ்டாலின் கணக்கு வெற்றி! எடப்பாடிக்கு என்ன அழுத்தம்? ப்ரியன் நேர்காணல்!

சிறுபான்மை மக்கள் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லாதபோதும் அவர்களை நம்பவில்லை என்றும், தற்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததன் மூலம் அந்த எண்ணம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்அண்ணாமலை நீக்கப்பட்டு...

குருமூர்த்தி கொடுத்த ஐடியா! செக் வைத்த எடப்பாடி! கான்ஸ்பிரசியை உடைக்கும் ப்ரியன்!

அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித் ஷா அறிவித்துள்ளதன் மூலம், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...

பொன்முடியின் பதவி பறிப்பு! புகார் சொன்ன கனிமொழி! திமுகவில் நடப்பது என்ன?

பொன்முடியை நீக்கியதன் மூலம் திமுகவில் ஜனநாயகம் மேலும் வலுப்பெற்றிருப்பதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அண்மையில்...

பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்!  என்ன நடக்கிறது திமுக-வில்!

அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வந்ததால், அவரது கட்சி பொறுப்பை பறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில்...

ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!

அன்புமணி ராமதாஸ் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே ராமதாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி...