saminathan
Exclusive Content
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...
வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...
பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...
“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு
வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...
சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...
பாஜகவ தூக்கி சுமங்க எடப்பாடி! புத்தி இருக்கவன் யாராவது செய்வானா?
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்க வேண்டும் என்றும், கூட்டணி ஆட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை...
ஸ்டாலின் கணக்கு வெற்றி! எடப்பாடிக்கு என்ன அழுத்தம்? ப்ரியன் நேர்காணல்!
சிறுபான்மை மக்கள் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லாதபோதும் அவர்களை நம்பவில்லை என்றும், தற்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததன் மூலம் அந்த எண்ணம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்அண்ணாமலை நீக்கப்பட்டு...
குருமூர்த்தி கொடுத்த ஐடியா! செக் வைத்த எடப்பாடி! கான்ஸ்பிரசியை உடைக்கும் ப்ரியன்!
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித் ஷா அறிவித்துள்ளதன் மூலம், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...
பொன்முடியின் பதவி பறிப்பு! புகார் சொன்ன கனிமொழி! திமுகவில் நடப்பது என்ன?
பொன்முடியை நீக்கியதன் மூலம் திமுகவில் ஜனநாயகம் மேலும் வலுப்பெற்றிருப்பதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அண்மையில்...
பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்! என்ன நடக்கிறது திமுக-வில்!
அமைச்சர் பொன்முடி தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வந்ததால், அவரது கட்சி பொறுப்பை பறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில்...
ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!
அன்புமணி ராமதாஸ் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே ராமதாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி...
