saminathan
Exclusive Content
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...
ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில்...
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. கேஸ்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
அண்ணா நினைவு தினம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:...
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள கடைசி புகழ் வெளிச்சம் கொண்ட கட்சித்தலைவர் விஜய்தான் – புளூ சட்டை மாறன் அதிரடி!
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புகழ் வெளிச்சம் கொண்ட கடைசி கட்சித்தலைவர் விஜய்தான் என்றும், இனி எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், இங்கே எடுபடாது என்று திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்… திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கவின் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை...
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது தபெதிக-வினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....
ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.ஐசிசியின் 2-வது ஜூனியர் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்...
முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் எடப்பாடி பழனிசாமி? – அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம்!
ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், இந்த விவகாரத்தில் திமுக மீது பொய்பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வார்கள்?...
