saminathan
Exclusive Content
ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்குத் தனி நிதி இல்லை! ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முடங்கும் அபாயம்
கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன்...
துணைவேந்தர் தேடல் குழு விவகாரம்: தமிழக அரசின் அதிகாரத்தை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு (Search Committee)...
மின் தடை அறிவிப்பு: நாளை (ஜூலை 9) சென்னையின் முக்கிய பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்
சென்னையில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை, வியாழக்கிழமை (ஜூலை 9)...
கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட...
முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு...
மருத்துவம் படிக்க ஆசையா? தமிழக மாணவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக...
திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!
திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, ஆயிரம் விளக்கு பதியிலும் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...
இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் எல்லாம் பெரியாரால் படித்தவர்கள் தான்… சீமானுக்கு, பத்திரிகையாளர் கரிகாலன் பதிலடி!
இந்தியாவில் இடஒதுக்கீட்டால் படித்தவர்கள் அனைவரும் பெரியாரால்தான் படித்தவர்கள் என்று பத்திரிகையாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் கரிகாலன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
வண்டலூர் பூங்காவில் வங்கப்புலிக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றம்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிபட்ட வங்கப்புலிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கட்டியை அகற்றியுள்ளனர்.சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 9 வயதான...
மத்திய பட்ஜெட் – அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளது: முத்தரசன் விமர்சனம்!
மத்திய அரசின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை அடித்தட்டு மக்களை வஞ்சித்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.மத்திய பட்ஜெட் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
திமுகவினர் என சொல்லி அதிமுகவினர் தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
