saminathan

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை கேட்க தைரியம் இருக்கிறதா?… அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர்...

திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை! 

திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக...

திருமணமான பெண்களை குறிவைத்து தொடர் மோசடி… ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது!

மயிலாடுதுறையில் திருமணமான இளம் பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணம், நகைகளை பறித்து மோசடி செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம்...

அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா சர்ச்சை பேச்சு...

அதானியினால் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது – சசிகாந்த் செந்தில் எம்பி!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனால் உலகளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த...

தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?… மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!

நாட்டிலேயே குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் வறுமை தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய...