saminathan

Exclusive Content

இனி ‘கண்ட்ரோல்’ இல்லாம படம் பார்க்க முடியாது! ஓடிடி தளங்களுக்கு புதிய கடிவாளம்.. காய்நகர்த்தும் ஒன்றிய அரசு!

"இந்தியாவில் இனி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்க...

“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!

மத்திய, மாநில அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளில் மாநிலப்...

இயற்கை விவசாயமே நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழி: சென்னை ஐஐடி கருத்தரங்கில் ஆளுநர் அர்லேகர் உரை!

இயற்கை விவசாயம் மட்டுமே நாட்டுக்கு நிலையான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை...

விவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை!

​கட்டணமில்லா மின்சாரத்திற்கு அடித்தளமிட்ட 63 தியாகிகளின் குடும்பங்களை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.....

திருமாவளவனுக்கு அமித்ஷா போட்ட ‘வாவ்’ வாழ்த்து.. தமிழ்நாட்டு அரசியலில் ஓடத் தொடங்கிய புது கணக்கு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு மத்திய உள்துறை அமைச்சர்...

மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின்...

விவாகரத்து வழக்கு: சமரச த்தீர்வு மையத்தில் நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி நேரில் ஆஜர் 

விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த...

விபத்தில் பலியான 5 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!

செங்கல்பட்டு மாவட்டம் பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

திருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை...

நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு,...

தூத்துக்குடி மீனவர்கள் கைது …. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி வலியுறுத்தல்

லட்சத்தீவுகள் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை மனு வழங்கினார்.டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்...