saminathan
Exclusive Content
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து...
கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற...
“எங்களை பார்த்து கூட்டு களவாணி என்கிறாரா விஜய்? அவர்தான் களவாணி!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்...
“அன்று விஜய் கேட்ட நீதி; இன்று மக்கள் கேட்கும் கேள்வி!” – முதலமைச்சர் விஜய்யை நோக்கிப் பாயும் ‘ரீல்ஸ் வேண்டாம், நீதி வேண்டும்’ விமர்சனக் கணைகள்!
காவல் மரண சம்பவத்தை ஒப்பிட்டுப் பரந்தாமன் முன்வைத்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு; சமூக...
“காவிரி மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு எடுத்து...
மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் மரணம்: காவல்துறையின் இரட்டை நிலைக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணமடைந்த சம்பவத்திற்கு...
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுமத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்த ஊழியர் மீது சரமாரி தாக்குதல்… 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங்கில் கார் நிறுத்தும் விவகாரத்தில் ஊழியரை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஐந்து ரதம்...
வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வு; சுடுமண்ணால் ஆன மணி, காதணி கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி மற்றும் சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில்...
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் விடுமுறை
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது இன்று...
உத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் ஆஷாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு...
