saminathan
Exclusive Content
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க - ஈரான் போர்: புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிய துறைமுகங்கள்...
ஈரான் போர் – பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பிரமதர் மோடி...
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி… திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா...
நாடாளுமன்றத்தில் அரசியல் உரிமைக்கு எதிரான சதி திட்டம் முறியடிக்கப்பட்டது – தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு குவிகிறது…
நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிரான தொகுதி மறுசீரம்பு திட்டத்தை மறைமுகமாக கொண்டுவர...
அமெரிக்க அதிபர் டிரம்ப்: “அமைதிக்கான அதிபர்” என சோஷியல்’ தளத்தில் பதிவு
அமெரிக்க - ஈரான் போர்: ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "அமைதிக்கான...
எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் – நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி...
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுமத்திய கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்த ஊழியர் மீது சரமாரி தாக்குதல்… 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங்கில் கார் நிறுத்தும் விவகாரத்தில் ஊழியரை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஐந்து ரதம்...
வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வு; சுடுமண்ணால் ஆன மணி, காதணி கண்டெடுப்பு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி மற்றும் சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில்...
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் விடுமுறை
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது இன்று...
உத்தரபிரதேசத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் குடியிருப்பில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சிகந்தராபாத் ஆஷாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு...
