saminathan
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
காவல்துறையினரை அவதூறாக பேசிய ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
சென்னையில காவல்துறையினரை அவதூறாக பேசிய ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை மெரினா லூப் சாலையில் நின்றிருந்த நான்கு சக்கர வாகனத்தை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
முரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மறைந்த மூத்த...
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி...
தீபாவளி பண்டிகை எதிரொலி…. சிவகாசியில் பட்டாசு வாங்க குவிந்த வெளி மாவட்ட மக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி...
சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பலி!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே ஏரியில் மூழ்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை பகுதியை சேர்ந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்யதர்ஷினி ஆகியோர் இன்று துணிகளை துவைப்பதற்காக அதே...
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவற்ற நிலையிலும், அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து...
