saminathan

Exclusive Content

“இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்!” – அரசியலில் இருந்து விலகுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிறுவனரான மருத்துவர் எஸ். ராமதாஸ், தனது...

CJP பின்னால் அமெரிக்க CIA செயல்படுகிறதா? – உண்மை நிலை என்ன? மேனாள் டிஜிபி சைலேந்திர பாபு IPS விளக்கம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச்...

“எல்லாவற்றையும் முடக்கிய அரசால் வினாத்தாள் கசிவை மட்டும் முடக்க முடியவில்லை!” – மத்திய அரசை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும்...

“மாணவர்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டமும் தோற்காது!” – இளைஞர்களின் எழுச்சிக்கு இயக்குநர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி ஆதரவு!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வி உரிமைக்காகவும் நாடு முழுவதும் மாணவர்கள்...

“அன்று குரல் கொடுத்தவர், இன்று ஒடுக்குவதா?” – த.வெ.க தலைவர் விஜய்யின் முரண்பட்ட நிலைப்பாடு குறித்து சினேகன் கடும் சாடல்!

அரசியல் கட்சி தொடங்குவதற்கும் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கும் முன்பாக மாணவர்களின் பல்வேறு...

​டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நுங்கம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்!

​நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது...

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில்...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,...

சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது.தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கட்டபொம்மனுக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று...

107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழா… 6 தலைமுறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆசி பெற்றனர்

திருப்பூரில் 107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 6 தலைமுறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி  மூதாட்டியிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர்...

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுமத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி...

தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் ஆடியபோது விபரீதம்… ரயில் மோதி 2 சிறுவர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி...