saminathan

Exclusive Content

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...

2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி

நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...

குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…

குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...

வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…

ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில்...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,...

சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது.தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கட்டபொம்மனுக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று...

107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழா… 6 தலைமுறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆசி பெற்றனர்

திருப்பூரில் 107 வயது மூதாட்டிக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 6 தலைமுறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி  மூதாட்டியிடம் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர்...

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுமத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி...

தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் ஆடியபோது விபரீதம்… ரயில் மோதி 2 சிறுவர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி...