saminathan

Exclusive Content

Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண்...

150°C கடுமையான வெப்பத்திலும் இயங்கும் புதிய பேட்டரி.. சீன விஞ்ஞானிகள் சாதனை!

அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன...

”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகம் – அண்ணா பிறந்தாநாளில் தொடக்கம்!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்...

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10...

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது,சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிக்கப்படுவது வழக்கம். அதன்படி...

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – இருவர் பலி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை...

பாட புத்தகங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வினை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும்...

திருச்சியில் ரூ.1.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்… விமானத்தில் கடத்திவந்த பெண்ணிடம் விசாரணை!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 53 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மலேசிய தலைநகர் கோலாலம்புரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம், விமான நிலைய...

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது....