saminathan

Exclusive Content

Super El Nino தொடங்கியதற்கான அறிகுறிகள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…

சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண்...

150°C கடுமையான வெப்பத்திலும் இயங்கும் புதிய பேட்டரி.. சீன விஞ்ஞானிகள் சாதனை!

அதிக வெப்பநிலையிலும் பாதுகாப்பாக செயல்படக்கூடிய புதிய வகை பேட்டரியை உருவாக்கி சீன...

”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிமுகம் – அண்ணா பிறந்தாநாளில் தொடக்கம்!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்...

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து சவரன் ரூ.52 ஆயிரத்து 440க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது....

ஆம்ஸ்ட்ராங் கொலை – அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளயது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி...

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 24,000 கனஅடியாக குறைப்பு!

காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அம்மாநில அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 19 ஆயிரத்து...

வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு… 3-வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ்...

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்...

ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் , ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு...