santhosh

Exclusive Content

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?

தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...

ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...

பட்டாசு ஆலை வெடி விபத்து- நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சத்தை உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?இது குறித்து...

‘Go First’ நிறுவனத்தை வாங்க ஏலப்புள்ளிகளை சமர்ப்பித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!

 திவாலான 'Go First' நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ்ஜெட் (Spicejet) மற்றும் ஸ்கை ஒன் (Sky One) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலத்தொகைக் குறித்து புள்ளி விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை...

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?

 விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் அறையில் வெடிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு...

சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறுபான்மை நலனுக்காக...

63 வயதான விவசாயி போராட்டக் களத்திலேயே மாரடைப்பால் மரணம்!

 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்தி, டெல்லி எல்லையில் போராடி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மணி நேரம் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.போதை விழிப்புணர்வு குறித்து...

காலக்கெடு நீட்டிக்கப்பட்டதால் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி!

 பேடிஎம் வங்கியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவும், பணத்தை டெபாசிட் செய்யவதற்கான காலக்கெடுவை வரும் மார்ச் 15- ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பால், பேடிஎம் வங்கி...