santhosh

Exclusive Content

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள்...

2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்

வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.​மேற்கு வங்க...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

பெண்ணுடன் பழக்கம்….கொலையில் முடிந்த நட்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை 10- வது தெருவில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 55) என்பவரும், திருச்சி மணப்பாறைப் பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது...

செந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33- வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்...

“பா.ஜ.க.வின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 மாநில கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயன்று அரசியல் லாபம் தேடும் பா.ஜ.க.வின் எண்ணம் எடுபடாது என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல்...

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கும்மாளம் போடும் பணியாளர்கள்…….வைரலாகும் வீடியோ!

 திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில். உலகளவில் பிரசித்திப் பெற்ற கோயிலாக திகழ்கிறது திருவேற்காடு கருமாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர்.“மக்கள் அனைவருக்கும்...

“ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி”- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!

 திருச்சி மாவட்டம், துறையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளருமான பாரிவேந்தர், "மக்களின் பேராதரவில் வரும் தேர்தலில் பெரம்பலூரில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையைத் தோழமை...

“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல் மோடி’ தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 குஜராத் மாடல் போலியானது என்பதும் வளர்ச்சியின் நாயகன் பொய்யானதும் என்பதும் தெரிந்துவிட்டது என தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தக் லைஃப் படப்பிடிப்பு தொடக்கம்… சிம்புவின் காட்சிகள் படமாக்கம்…இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...