santhosh
Exclusive Content
”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...
வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...
பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...
“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு
வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...
சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...
‘அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு’!
தமிழகத்தில் அனைத்து அரசுத் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும்...
“இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு...
“விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்”- இஸ்ரோ அதிரடி அறிவிப்பு!
விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம்…. பிறந்த நாளில் வெளியான கான்செப்ட் போஸ்டர்!இது தொடர்பாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்...
சந்திரயான் தரையிறங்கு கலத்துடன், சந்திரயான்-2ன் ஆர்ப்பிட்டர் தொடர்பு!
சந்திரயான்- 3 தரையிறங்கு கலத்திற்கும், ஏற்கனவே உள்ள சந்திரயான்- 2 ஆர்பிட்டருக்கும் இடையே இருவழி தொலைத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் சாதகமான சூழல் இல்லாவிட்டால் நிலவில் லேண்டரைத் தரையிறக்குவது ஆகஸ்ட் 27- ஆம் தேதிக்கு...
“நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற”- கவிஞர் வைரமுத்து ட்வீட்!
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் லேண்டர் நாளை (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு திரையிறங்க உள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ, விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து...
பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை!
தமிழக அரசின் உயர்கவுன்சில் வகுத்துள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர்...
