santhosh
Exclusive Content
வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மனுதாரர்களின் உள்நோக்கத்தைச் சாடிய நீதிபதி!
சிலை கடத்தல் வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும்...
இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக்...
மகாராஷ்டிராவில் பயங்கரம் – டிடெர்ஜென்ட் பவுடர் கலந்து தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் விஷப் பால் விநியோகம்!
கல்லீரல், சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்கும் என மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை; குற்றவாளிகளைப்...
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே...
விளாத்திகுளம் வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனுவில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற...
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83...
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கியது மத்திய அரசு!
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு அதிகபட்சத் தொகையாக, அம்மாநிலத்திற்கு சிறப்பு மானியமாக 10,460 கோடி ரூபாயை மத்திய அரசு விடுத்துள்ளது.காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கைகடந்த 2014- ஆம்...
“எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்”- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு!
வரும் மே 28- ஆம் தேதி அன்று மதியம் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர்...
சிங்கப்பூர் அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று (மே 24) காலை...
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பணி ஓய்வு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (மே 24) பணி ஓய்வுப் பெறுகிறார்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு...
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா- எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதில்!
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக இடதுசாரி கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மீ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டில்...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு ரசிக்கவும், தீபாவளி பண்டிகையில் கலந்து கொள்ளவும் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.பேனா...
