santhosh

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 69வது லீக் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (மே 21) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி...

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 70வது லீக் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 21) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். ஒரே அணிக்காக 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியுள்ளது.திருமணம்...

பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ள அணிகள் குறித்த விரிவான தகவல்!

 டாடா ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் (மே 21) லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முன்னேறியுள்ளனர்.திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள...

“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!

 ரூபாய் 2,000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்; செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி...

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!

 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!அதன்படி,...