santhosh

Exclusive Content

“ஆஸ்திரேலிய முதலீடு… 7 கிலோ தங்கம்… 26 லட்சம் கேஷ்!” ஓசூர் அதிகாரிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய DVAC! சேலம் பங்களாவில் என்ன நடந்தது?

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) தொடர் அதிரடி சோதனைகள் பல்வேறு திடுக்கிடும்...

“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாகும் உலகமும் மக்களுக்குப் பல நன்மைகளை...

“தவெகவின் தற்கொலை அரசியல்?” – 100 நாள் ஆட்சியிலேயே வெடிக்கும் கூட்டணி மோதல்கள்: துக்ளக் இதயா பரபரப்பு அலசல்!

தமிழக அரசியல் களம் தற்போது பெரும் சூடபிடித்துள்ள சூழலில், தமிழக வெற்றிக்...

“அதிகாலையில் விழுந்த அடி!” – கே.என். நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரைடு… பின்னணியில் இருப்பது இதுதானா? தராசு ஷ்யாம் ஓபன் டாக்!

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை...

“457 ஆண்டுகால உலக வரைபடம் தவறானது!” – ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்: புதிதாக களமிறங்கும் ‘சம வரைபடம்’!

நாம் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் உலக வரைபடம் தவறான நிலப்பரப்பு...

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

 வரும் ஜூன் 20- ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை...

குடிநீர் விற்பனையைத் தொடங்கும் ஆவின் நிறுவனம்!

 தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் (Aavin), பால், மோர், நெய், லஸ்ஸி, ஐஸ்கிரீம், யோகர்ட், மில்க் ஷேக், வெண்ணெய், பன்னீர், பால் பவுடர் மற்றும் இனிப்பு வகைகள், கார வகைகள் உள்ளிட்டவைகளை...

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!

 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 21) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்...

உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!

 உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!உச்சநீதிமன்றத்திற்கு ஜூலை மாதம் 2- ஆம் தேதி வரை விடுமுறை காலமாக உள்ளது. எனினும், சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு...

“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!

 இன்று (மே 21) காலை 11.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர்....

“கணினி மயமாகும் கிராம ஊராட்சிகள்”- தமிழக அரசு அறிவிப்பு!

 கிராம ஊராட்சிகளில் நாளை (மே 22) முதல் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் ஆன்லைன் மூலம் பெறப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்காட்டில் கோடை விழாவும், மலர் கண்காட்சியும்...